மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் கோப்பாப்புலவு மக்களிற்கு நீதிமன்று அனுமதி
தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கோப்பாப்புலவு மக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் அனுமதியளித்துள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று குழப்பத்தில் ஈடுபட்டதாக ஐவருக்கு எதிராக பொலிசார் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த அனுமதியை அளித்தார். கோப்பாப்புலவுப் பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் … Continue reading மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் கோப்பாப்புலவு மக்களிற்கு நீதிமன்று அனுமதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed